மேற்குவங்காளத்தில் பட்டாசு ஆலையில்

img

மேற்குவங்கத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 பேர் பலி

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.